சளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் போன்றவை ஏற்படும். இதற்கு மூக்கினுள் விடும் "ஸலைன்" நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது. அதிகமாக தொந்தரவு இருந்தால் தைலம் தடவலாம்.
ஆனால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்.
எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு தைலம் உபயோகிக்கும்போது கவனம் தேவை!
ஆனால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்.
எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு தைலம் உபயோகிக்கும்போது கவனம் தேவை!
posted from Bloggeroid
மிகவும் பயனுள்ள பகிர்வு.
ReplyDeleteமிக்க நன்றி.
குட் சார்.. யூஸ் ஃபுல் இன்ஃபர்மேஷன்
ReplyDeletethanks Doctor
ReplyDeleteIt quite appealing in it's write up style and usefulness.One of the gems I have come across.Keep up the good work.My best wishes.-Bala
ReplyDeleteWonderful effort.So useful and written in an appealing way.Keep up the good work.All the best.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletehello sir,
ReplyDeletevery informative blog.my baby is 6 months old and he is having running nose only at early morning.is this need to worry about it.kindly reply...