Sunday 22 August 2010

குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல் :

EPISTAXIS  IN CHILDREN : 
குழந்தைகள்  மூக்கில்  ரத்தம் வடிதல் :
   குழந்தைகளின்       மூக்கில் ரத்தம் வடிவது  பொதுவாக  காணப்படும்  ஒரு அறிகுறி , ஆனால் பெற்றோரை   மிகவும் பயமுறுத்தும்  , பெரும்பாலும் இது ஆபத்தற்றது .

காரணங்கள் :

மூக்கை  நோண்டுதல் , கிள்ளி கொண்டே  இருத்தல்

 அடி படுதல்

ரத்தம்  உரையாத  தன்மை (haemophilia )

உலர்வான  சீதோஷ்ண  நிலைமை (winter )

 ADENOID  எனப்படும்  தொண்டை கட்டி

  அலர்ஜி

 SINUSITIS  சைனுசிடிஸ்

 குடும்ப வரலாறு
 
மருத்துவம் :

   பதட்டம்  அடைய  கூடாது


   மூக்கை சிந்தவே  கூடாது , அப்படி செய்தால்      ரத்தபோக்கு  அதிகரிக்குமே  தவிர  குறையாது


குழந்தையை  முன் புறமாக  சாய வைத்துகொள்ளுங்கள்


மூக்கை கட்டை விரல்  மற்றும்  ஆள் காட்டி விரலால்  நன்கு அழுத்தி  பிடிக்கவும் , இப்படி  பத்து நிமிடம் பிடித்தால் ரத்தம் நின்றுவிடும் .


 மூக்கு உலராமல் இருக்க  வாசலின் ஜெல் , சலைன்  சொட்டு  மருந்து இரவில் போட்டுவிடலாம் .




அடிக்கடி  ரத்தம் வந்தால் , மருத்துவரை  அணுகி  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

New blog

Kindly visit my new blog for more posts about Child health problems https://www.babiesclinic.org